இலங்கை

பாசிக்குடா கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்!

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற் பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

கடுகன்னாவை மண்சரிவு; ஐக்கிய அரபு எமீரகம் இரங்கல்!

சனிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமீரகம் இலங்கையுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள...

Read moreDetails

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதேவேளை,...

Read moreDetails

லண்டனின் விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட டில்வின் சில்வா!

இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை...

Read moreDetails

இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!

இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று...

Read moreDetails

பலத்த மழை வீழ்ச்சினால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!

குருணாகல் மாவட்டத்தின் மஹாஓயா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல, படல்கம போன்ற இடங்களில்...

Read moreDetails

முச்சக்கர வண்டி மீது முறிந்து வீழ்ந்த மரம்; ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!

மாவனெல்ல - ரம்புக்கன வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை! 

இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் நாளை (25) க்குள் குறைந்த அழுத்த அமைப்பாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...

Read moreDetails

மிக சிறப்பாக நடைபெற்ற அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா !

வரலாற்று சிறப்புமிக்க அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் இராவண தேசத்தின் நுவரெலியா மாவட்டத்தின்...

Read moreDetails

யால சரணாலய பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை!

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பெரிய அளவிலான மூன்று கஞ்சா சாகுபடிகள்...

Read moreDetails
Page 65 of 4488 1 64 65 66 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist