இலங்கை

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

Read more

IMF யின் விருப்பத்துக்கு அமைய அரசியலமைப்பு இயற்றப்படவில்லை!

”சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read more

விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவத் திட்டம்!

விவசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்வதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ...

Read more

எந்த அரசாங்கமும் பணத்தை அச்சிட முடியாது – பந்துல குணவர்தன!

”நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக”  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன...

Read more

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில்  ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்  நேற்று பதிவாகியுள்ளது. சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read more

மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறப்பு!

மன்னார்- மாந்தை, குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக உணவு திட்டத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் மாவட்ட அரசாங்க...

Read more

யாழில் புற்றுநோயால் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

யாழில் புற்றுநோய் காரணமாக இளம் ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த நடேசு ஜெயபானுஜன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நீண்ட காலமாக...

Read more

போலி வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தீர்மானம்!

இந்த நாட்டில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன (K.H.Nandasena) திடீர் சுகவீனம் காரணமாக இன்று காலை (04) காலமானார்....

Read more
Page 92 of 3182 1 91 92 93 3,182
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist