இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு!

அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்(07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள...

Read moreDetails

2026 வரவு-செலவுத் திட்டம்; நிதி, சுகாதாரம், பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல்...

Read moreDetails

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தலை நவம்பர் 28 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. வெலிகம...

Read moreDetails

2025 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவு!

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (07) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின்...

Read moreDetails

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம்...

Read moreDetails

புதையல் தோண்டிய 08 பேர் கைது!

பதுளை, ரிதிமாலியத்த பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஊரகொட்டுவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர்...

Read moreDetails

பல்லேகல தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்!

கண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தீயணைப்பு படை அதிகாரிகள் மற்றும் இலங்கை...

Read moreDetails
Page 92 of 4488 1 91 92 93 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist