Uncategorized

தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படத்தின் ஒலிக்கலவை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். விவேக் எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். அறிவு இந்த...

Read more

யாழில் நாளை “அம்புலு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

"அம்புலு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ராஜா திரையாங்கில் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே...

Read more

பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டது!

நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் தகவல்களை உள்ளடக்கிய தகவல் அமைப்பை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது....

Read more

சபரிமலை செல்வோர் மலேரியா தொடர்பில் அவதானமாக இருங்கள்- ஆ.கேதீஸ்வரன்

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. என்று இலங்கைத் தொழிலாளர்...

Read more

நல்லூர் கந்தனை தரிசித்தார் சீனத் தூதுவர்!

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று...

Read more

யாழ். மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022...

Read more

பொத்துவில் சங்கமன்கண்டியில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை!

அம்பாறைமாவட்டம், பொத்துவில்பிரதேச சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்களினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது....

Read more

மன்னாரில் பாரம்பரிய விவசாய நடவடிக்கை முன்னெடுப்பு!

'பாரம்பரிய விவசாய செய்கை ஊடாக  நஞ்சற்ற உணவு உற்பத்தி' எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் மன்னார் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும்...

Read more

திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5ஆம் வட்டாரம், திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி இருந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பகுதியை சேர்ந்த...

Read more
Page 12 of 17 1 11 12 13 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist