Uncategorized

அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்!

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலக வளாகத்தில்...

Read moreDetails

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த யாழ்.விஜயம்!

யாழ்ப்பாண மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில்...

Read moreDetails

மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம் ஒருவர் வைத்தியசாலையில்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது இன்று (சனிக்கிழமை) மாலை 2.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மாநாடு...

Read moreDetails

யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்!

உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்படும் கல்வியங்காடு பொதுச்சந்தை தொகுதி கட்டுமானப் பணிகளை உலக வங்கியின் அதிகாரிகள்  நேற்று (புதன்கிழமை) பார்வையிட்டனர். சந்தை தொகுதிக்கு சென்ற உலக வங்கியின்...

Read moreDetails

பாத்திமா அதீஷாவின் வீட்டிற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்!

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் கொடூரமான கொலை செய்யப்பட்ட மொஹமட் அக்ரம் பாத்திமா அதீஷா என்ற சிறுமியின் வீட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ...

Read moreDetails

இந்திய துணைத்தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்!

இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகவே வழங்கப்படுவதாகவும் எந்த பிரிவினையையும் இந்திய அரசாங்கம் பார்ப்பதில்லையெனவும் இலங்கைக்காக இந்திய துணைத்தூதுவர் எம்.நடராஜ் தெரிவித்தார். இந்தியாவிற்கான யாழ்...

Read moreDetails

பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு – 22 பேர் பாதிப்பு!

பொகவந்தலாவை -  கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு  அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09...

Read moreDetails

நாவலப்பிட்டி நகரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!

நாவலப்பிட்டி பொலிஸார்,  கம்பளை பொலிஸார் மற்றும்  கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பிரதான...

Read moreDetails
Page 13 of 23 1 12 13 14 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist