Uncategorized

நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் சீனா செய்யும் – ஹுவெய்

சீனா நாடும், இலங்கை நாடும் கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம். இலங்கைக்கான சீனாத்தூதுவர் ஹுவெய் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

கிளிநொச்சியில் 22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் வாசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று (புதன்கிழமை) மாலை...

Read moreDetails

75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...

Read moreDetails

வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்!

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303  இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி புல்லாவெளி கடற்கரையில் இன்று புதன்...

Read moreDetails

வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி!

வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்றையதினம் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. ஐ.ஓ.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன், மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம், வவுனியா பிரதேச செயலகம், மற்றும்...

Read moreDetails

இறந்த கால்நடை உரிமையாளருக்கு அரசாங்கம் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் – சபா குகதாஸ்

இறந்த கால்நடை உரிமையாளருக்கு அரசாங்கம் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் இன்றையதினம் அனுப்பி...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் 10,000க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருநாட்கள் வேலைநிறுத்தம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒன்பது அறக்கட்டளைகளில் 10,000க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டிசம்பர் 21 மற்றும் 28ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். ஜி.எம்.பி தொழிற்சங்கம் மற்றும்...

Read moreDetails

யாழில். வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது. குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை...

Read moreDetails

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் IMFஇன் ஆதரவை எதிர்பார்க்க முடியாது – ஜீ.எல். பீரிஸ்

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...

Read moreDetails
Page 11 of 23 1 10 11 12 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist