யாழ். வடமராட்சியில் இருந்து தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது...
Read moreDetailsஹீத்ரோ விமான நிலையத்தின் ஐந்தாவது டெர்மினல் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதியம் தொடர்பான தகராறில் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர்...
Read moreDetailsயாழ்.எழுதுமட்டுவாள் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமாா் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில்...
Read moreDetailsயாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு...
Read moreDetailsரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகள் பற்றிய வாக்குறுதியை சுமந்து, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனை வந்தடைந்துள்ளனர். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவாக உறுப்பினராகும் உக்ரைனின் நம்பிக்கையை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.