Uncategorized

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மனோ கணேசன்

விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய விவகாரம் -ஐக்கிய மக்கள் சக்தியினால் மனு தாக்கல்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேலுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும்...

Read moreDetails

21 ஆம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதிவரை (வியாழக்கிழமை) கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 19 மற்றும் 20 ஆம்...

Read moreDetails

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பெண் இராணுவ குடும்பத்திற்கு புதிய வீடு கையளிக்கப்பட்டது!

பெண் இராணுவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இவ்வாறு படையினரால் வீடு முழுமையாக்கப்பட்டு  நேற்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டது. குறித்த பகுதியில் புதிதாக...

Read moreDetails

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்!

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருகோணமலைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிரிங்லா(Harsh Vardhan Shringla) திருகோணமலையிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயமொன்றை மேற்கொண்டார். இந்திய அரசுடன்...

Read moreDetails

கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட பணி நிறைவு!

"பாதுகாப்பாக இருங்கள்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி ஊடக மையத்தால் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் 30 ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு...

Read moreDetails

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றாடல்துறை அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவிச்சரிதவியல் மற்றும்...

Read moreDetails

மட்டக்களப்பிலும் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்த வகைமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார துறை ஊழியர்கள் இன்று (புதன்கிழமை)...

Read moreDetails
Page 20 of 24 1 19 20 21 24
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist