Uncategorized

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள்...

Read moreDetails

புலம்பெயர் அமைப்புகள் மருத்துவ உபகரணங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கின

புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  அன்பளிப்பாக வழங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அவசர சிகிச்சை பிரிவு...

Read moreDetails

களுத்துறை மாவட்டத்தில் 215.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவு – பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அந்தத்...

Read moreDetails

மேலும் 5 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு!

இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன...

Read moreDetails

கொடிகாம சந்தை தொடர்புடைய நால்வர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 14 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று (வியாழக்கிழமை )கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

Read moreDetails

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் வைரஸ் தொற்றினால், 15ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

துனிசியாவலிருந்து லம்பிடுசா தீவுக்கு நுழைய முயன்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 41பேர் உயிரிழப்பு!

வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரில் இருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற...

Read moreDetails

பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் வலியுறுத்தல்!

பாகிஸ்தானில் பிரான்சுக்கெதிரான வன்முறை வலுப்பெற்றுள்ளதால், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரான்ஸின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தானில்...

Read moreDetails

விசேட விடுமுறை இன்று – வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அரசாங்கத்தால் இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும்- வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச...

Read moreDetails

போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில்!

நாட்டில் காணப்படும் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails
Page 21 of 23 1 20 21 22 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist