கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
பிரித்தானியாவின் அடிமை முறை காலத்திலான அநீதிகளுக்கு இழப்பீடு கோரும் தனது நீண்டகாலப் போராட்டத்தை, ஜமைக்கா (Jamaica) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்காக, வரும் செப்டம்பர் 6...
Read moreDetailsபிரித்தானிய அரசாங்கம் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனக்கூறி முந்தைய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பதவி...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு எபோலா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோ நகரில்...
Read moreDetailsவட அயர்லாந்தில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு கோரி, பயிற்சி மருத்துவர்கள் 24 மணி நேர உத்தியோகபூர்வ பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 07:00...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பதற்கான தனது உத்தியோகபூர்வப் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), நாட்டின் அதிகாரக் கட்டமைப்பில் இதுவரை...
Read moreDetailsபிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையான வீட்டுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும், நலிவடைந்து வரும் கட்டுமானத் துறையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் உடனடியாக அவசரக்கால நிதியுதவி மற்றும் சலுகைகளை அறிவிக்க...
Read moreDetailsபிரித்தானியாவில் வீடு கட்டுமானத் துறையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத் துறை முன்னணி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கட்டுமான நிறுவனங்கள்,...
Read moreDetailsபிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக...
Read moreDetailsசிறுவர் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களுக்காக ஜனநாயகக் கூட்டியக்கக் கட்சியின் (DUP) முன்னாள் தலைவர் ஜெஃப்ரி டொனால்ட்சன் குற்றவாளியாகக் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின்...
Read moreDetailsகொலம்பியா நாட்டில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரித்தானிய பிரஜை ஒருவர், எக்குவடோரில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.