பிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்கா?

ரஷ்யா - உக்ரேன் இடையே  போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவெல் மேக்ரோனை கடந்த  செவ்வாய்க்கிழமை சந்தித்துக்...

Read moreDetails

300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்!

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே  மீது வழக்குத் தொடரப்பட்ட...

Read moreDetails

ரஸ்ய துணை தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் மீது இனந்தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள்...

Read moreDetails

பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்!

பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 37...

Read moreDetails

Update பிரான்ஸில் மதுபான விடுதியில் கையெறி குண்டு வீச்சு! இருவரின் நிலை கவலைக்கிடம்

பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மர்ம நபரொருவர்  கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில்  15 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ...

Read moreDetails

சுவிஸ்ஸில் உள்ள பாடசாலையில் பட்டாசு வெடிப்பு: 24 மாணவர்கள் காயம்

சுவிட்சர்லாந்தின் Chur என்ற பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பட்டாசு வெடித்ததில் 24 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று(12) காலை 10.30 மணியளவில்...

Read moreDetails

பிரான்ஸ் மதுபான நிலையத்தில் கைக்குண்டு தாக்குதல்!

தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இவர்களில்...

Read moreDetails

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Read moreDetails

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும் – மோடி உரை

செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியாவில் இருந்து...

Read moreDetails

பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் ஆகியோரை சந்தித்தார். 3 நாள்...

Read moreDetails
Page 4 of 21 1 3 4 5 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist