உலகம்

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் ஐந்தாயிரத்து 27பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 21ஆயிரத்து 088பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 587பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...

Read moreDetails

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா...

Read moreDetails
Page 1091 of 1091 1 1,090 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Recent News

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist