உலகம்

ஆப்கான் நிலநடுக்கம்; உலக நாடுகளிடம் உதவி கேட்கும் தலிபான்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், இந்த அனர்த்தத்தில் குறைந்தது 2,800 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் திங்களன்று (01)...

Read moreDetails

சூடானில் 1000க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த நிலச்சரிவு!

மேற்கு சூடானில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம்  மர்ரா மலை பகுதியில்  இடம்பெற்ற நிலச்சரிவில் ஒரு கிராமமே தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

நடுவானில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித உதவிகளையும் செய்யத் தயார்! -பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட  சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித  உதவிகளையும் செய்வதற்கு  தயாராக இருப்பதாக ...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு (31) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்கள் பலரும் நகங்கர்...

Read moreDetails

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும்  மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி  விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில்...

Read moreDetails

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன...

Read moreDetails

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 622 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த அனர்த்தத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்...

Read moreDetails

மனித உயிர்களை பறிக்கும் AI தொழிநுட்பம்!

தற்காலத்தில் அனைத்து விடயங்களிலும் மனிதனுக்கு வழிகாட்டியாக உள்ளது தான் AI ( artificial general intelligence) (ChatGPT) . ஒருவகையில் இவை மனிதனின் வேலைகளை இலகு படுத்தினாலும்...

Read moreDetails

தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஈருருளிப்பயணம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்  இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி  கடந்த 28 ஆம் திகதி  பிரித்தானியவில்...

Read moreDetails
Page 253 of 1157 1 252 253 254 1,157
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist