உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து முன்னாள் முதலமைச்சர் மறைவு: பில் கிளிண்டன் இரங்கல்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து முன்னாள் முதலமைச்சரின் மறைவுக்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'லார்ட்...

Read moreDetails

இந்த நூற்றாண்டில் பிரித்தானியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: ரிஷி சுனக்!

இந்த நூற்றாண்டில் பிரித்தானியா, உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா...

Read moreDetails

கனேடிய பழங்குடியின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்கள்: மன்னிப்பு கோரினார் போப் ஃபிரான்சிஸ்!

கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். ஆறு நாட்கள்...

Read moreDetails

ஐரோப்பாவிற்கு எதிராக எரிவாயுப் போரை நடத்தி வருவதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு!

மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை,...

Read moreDetails

மியன்மாரில் நான்கு அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

மியன்மாரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் நாடாளுமன்ற உள்ளிட்ட நால்வருக்கு ஆளும் இராணுவம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியன்மாரில் ஆங் சான் சூக்கி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஆட்சியில்...

Read moreDetails

ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய நான்கு ஜனநாயக ஆர்வலர்களை தூக்கிலிட்டது மியான்மார்

பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென...

Read moreDetails

ஒரே நாளில் 1,200 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வருகை!

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1,200 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து...

Read moreDetails

தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்து!

அதிக எண்ணிக்கையிலான தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது. இங்கிலாந்தில் இப்போது 12,000...

Read moreDetails

‘ஓக் காட்டுத்தீ’: இதுவரை 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

கலிபோர்னியாவில் வேகமாக நகரும் காட்டுத்தீயின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த தீயைக் கட்டுப்படுத்த போராடுகிறார்கள். 'ஓக் காட்டுத்தீ' இப்போது...

Read moreDetails

உக்ரைனின் இராணுவ இலக்குகளைக் குறிவைத்தே தாக்குதல்: உக்ரைனின் விமர்சனத்துக்கு ரஷ்யா பதில்!

உக்ரைனின் இராணுவ இலக்குகளைக் குறிவைத்தே அந்த நாட்டின் ஒடெசா துறைமுகத்தில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது...

Read moreDetails
Page 680 of 1086 1 679 680 681 1,086
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist