• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து

2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!

Anoj by Anoj
2022/01/04
in இங்கிலாந்து
70 1
A A
0
2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம் செய்ததாகக் தரவுகள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டில், மொத்தம் 8,417 பேர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்தனர்.

கடந்த ஆண்டு சாதனை எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஏறக்குறைய 20,000 அதிகரிப்பு ஆகும்.

கடந்த ஆண்டு நவம்பரில், குறைந்த வெப்பநிலை இருந்தபோதிலும், குறைந்தபட்சம் 6,869பேர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளனர்.

அரசாங்கம் தனது அணுகுமுறையை சீர்திருத்தம் செய்து வருவதாகவும், கடுமையான புகலிட விதிகளை அறிமுகப்படுத்துவதாகவும் உட்துறை அலுவலக அமைச்சர் தெரிவித்தார்.

ஆபத்தான மற்றும் இரக்கமற்ற கொள்கை அதிக எண்ணிக்கையிலான வருகைகள் மற்றும் நீரில் மூழ்குவதற்கு வழிவகுக்கும் என்று அகதிகள் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

 

Tags: அரசாங்கம்ஆங்கிலக் கால்வாய்உட்துறை அலுவலக அமைச்சர்கடுமையான புகலிட விதிபுலம்பெயர்ந்தோர்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தொற்றுக்காலத்துக்கு பின்னர் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
இங்கிலாந்து

தொற்றுக்காலத்துக்கு பின்னர் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2022-08-09
ஹாம்ப்ஷயரில் பயணிகள் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு நெட்வொர்க் ரெயில் திட்டம்?
இங்கிலாந்து

ஹாம்ப்ஷயரில் பயணிகள் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு நெட்வொர்க் ரெயில் திட்டம்?

2022-08-09
உலகின் மிகப்பெரிய கலை விழா எடின்பரோவில் ஆரம்பம்!
இங்கிலாந்து

உலகின் மிகப்பெரிய கலை விழா எடின்பரோவில் ஆரம்பம்!

2022-08-06
தொழிலாளர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக 140 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!
இங்கிலாந்து

தொழிலாளர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக 140 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!

2022-08-06
பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்து சுனக்- ட்ரஸ் விவாதிப்பு!
இங்கிலாந்து

பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்து சுனக்- ட்ரஸ் விவாதிப்பு!

2022-08-05
லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்”  விருது!
இங்கிலாந்து

லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்”  விருது!

2022-08-04
Next Post
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் – ஜீவன்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - ஜீவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

2022-08-10
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – மைத்திரி

2022-08-10
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க !

2022-08-10
மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

2272 லீற்றர் எரிபொருள் கையிருப்புடன் 10 பேர் கைது

2022-08-10
புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல்?

மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

2022-08-10

Recent News

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

2022-08-10
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – மைத்திரி

2022-08-10
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க !

2022-08-10
மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

2272 லீற்றர் எரிபொருள் கையிருப்புடன் 10 பேர் கைது

2022-08-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.