Tag: புலம்பெயர்ந்தோர்

ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக பின்லாந்து அறிவிப்பு!

புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்த பின்னர், ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக ஃபின்லாந்து அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இறுதி வரை, ரஷ்யாவுடனான அதன் ...

Read more

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகளை வழங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு!

சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை தடுத்துநிறுத்துவதற்கு பிரித்தானியா பிரான்சுக்கு மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் பவுண்டுகளை வழங்கும். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ...

Read more

மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து 340க்கும் மேற்பட்டோர் மீட்பு!

மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து, 103 ஆதரவற்ற சிறார்கள் அடங்களாக 340க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெராக்ரூஸ் மாநிலத்தில் ட்ரக்கில் மொத்தம் 343 பேர் காணப்பட்டதாக மெக்சிகோவின் ...

Read more

ஐம்பது புலம்பெயர்ந்தோர் டிப்தீரியா நோயால் பாதிப்பு- குடிவரவு அமைச்சர் தகவல்!

இந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த ஐம்பது புலம்பெயர்ந்தோர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் ...

Read more

வெனிசுவேலா குடியேற்றத்தை எளிதாக்க அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்பந்தம்!

வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், சட்டவிரோதமாக வருபவர்கள் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read more

பிரித்தானியாவில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2021 மற்றும் ஒகஸ்ட் 2022ஆம் ...

Read more

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி!

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. ...

Read more

2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!

கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம் ...

Read more

மேற்கு லிபியாவில் படகு விபத்து: 27 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கின!

ஐரோப்பிய ஒன்றியம் லிபிய கடலோரக் காவல்படைவில் குறைந்தபட்சம் 27 ஐரோப்பாவிற்குச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. திரிபோலியில் இருந்து 90 கிமீ (55 மைல்) தொலைவில் உள்ள ...

Read more

800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தகவல்!

ஆங்கில கால்வாய் ஊடாக 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரே நாளில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist