Latest Post

சர்வதேச தேடுதலுக்குப் பின் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சமித்புர சத்து!

குற்றச்செயல் அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபரொருவர் ஓமானில் தலைமறைவாக இருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டிருந்த...

Read moreDetails
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (18) கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்பான வாக்குமூலம்...

Read moreDetails
மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் முகமாக சுகாதாரத் திணைக்களம் சுகாதார விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விழித்தெழுவோம் தலசீமியா நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளுக்கு...

Read moreDetails
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

22வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்த சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் .ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்  மஹீல் சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மீன்...

Read moreDetails
துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து  கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள...

Read moreDetails
ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை விமர்சித்த சில வாரங்களிலேயே, ஃபிஃபாவின் (FIFA)...

Read moreDetails
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக வெற்றிடமாகக் காணப்பட்ட மேலதிக மாவட்ட பதிவாளர் பதவிக்கு,  அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புதிதாக நியமனம் பெற்ற மருதமுனையைப் பிறப்பிடமாகக்...

Read moreDetails
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹோமகம, பிட்டிபான - கலகஹேனை பகுதியில் மோட்டார் சைக்கிள் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை வரும் 24ஆம் திகதி...

Read moreDetails
காணாமல் போன மாலுமியைத் தேடும் பணி நான்காவது நாளாகத் தொடர்கிறது!

காணாமல் போன கடற்படை அதிகாரியைத் தேடும் பணி நான்காவது நாளாகத் தொடர்வதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அங்குலான பகுதிக்கு அப்பால் வழக்கமான ரோந்துப் பணியை முடித்துத் திரும்பிக்...

Read moreDetails
Page 12 of 7369 1 11 12 13 7,369

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist