Latest Post

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் வீதியில் செல்லும் மோட்டார்வாகனங்களை கம்பிகளை கட்டி கீழே விழ செய்து அவர்களிடம் கொள்ளையடித்த நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதுக்கை வட்டரெக்க - பெருகட்டிய வீதியின்...

Read moreDetails
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் “முழு நாடும் ஒன்றாக" எனும் தேசிய...

Read moreDetails
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ரோயல் ஓர்டர் ஒஃப் போலார் ஸ்டார் (Order of the Polar Star) விருது வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மொத்தம் 5,289 முப்படை வீரர்கள் தத்தமது அடுத்தகட்ட பதவிகளுக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். நாட்டிற்கு அவர்கள்...

Read moreDetails
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து சபையின் துணை நிறுவனமான மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்திற்காக 104 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான...

Read moreDetails
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்...

Read moreDetails
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன்...

Read moreDetails
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச்...

Read moreDetails
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (18) ரூ. 14 கோடிக்கும் அதிகம் பெறுமதியான 'குஷ்' என்றழைக்கப்படும் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை சுங்க...

Read moreDetails
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) வெளியிட்டுள்ளது.  அந்த அட்டவணைக்கு அமைவாக போட்டிகள் எதிர்வரும்...

Read moreDetails
Page 13 of 7018 1 12 13 14 7,018

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist