Latest Post

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (18) ரூ. 14 கோடிக்கும் அதிகம் பெறுமதியான 'குஷ்' என்றழைக்கப்படும் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை சுங்க...

Read moreDetails
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) வெளியிட்டுள்ளது.  அந்த அட்டவணைக்கு அமைவாக போட்டிகள் எதிர்வரும்...

Read moreDetails
உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ் சாலையில் வேன் ஒன்றும் - லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை...

Read moreDetails
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

வட வேல்ஸின் கொல்வின் பே பகுதியில் நள்ளிரவில் பொலிஸாரின் வாகனத்தை மோதிவிட்டு, அதிவேகமாக தப்பியோட முயன்ற கார் ஓட்டுநருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொல்வின் பே,...

Read moreDetails
கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை மீதான வரிகளைக் குறைத்ததால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 15.9 பில்லியன் ரூபா இழப்பை மீட்பதற்கு உத்தரவு கோரி...

Read moreDetails
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

லண்டன் நிலத்தடி ரயில் (London Underground / Tube) சேவையில், வேலை நேரத்தைக் குறைத்து வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யும் புதிய நடைமுறையைத் தன்னார்வ அடிப்படையில்...

Read moreDetails
“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) எதிராக அவரது சொந்தக் கட்சியினரே தலைமைத்துவப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், இப்போட்டியில் அவர் போட்டியிடுவதா...

Read moreDetails
பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சட்டத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அதற்காக அவர்களின் பெற்றோர்களும் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் வகையில் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களை...

Read moreDetails
சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையில் உள்ள வீட்டிலிருந்து வெளியேற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  தீர்மானித்துள்ளது. குறித்த சர்ச்சைக்குரிய வீட்டையும் நிலத்தையும்...

Read moreDetails
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று...

Read moreDetails
Page 14 of 7018 1 13 14 15 7,018

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist