Latest Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read moreDetails
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

'ஹீரோஸ்' மற்றும் 'நாஷ்வில்' போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் புகழ் பெற்ற அமெரிக்க நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார். அவர் தனது 36 வயதில் காலமானார்....

Read moreDetails
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக...

Read moreDetails
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, அகஸ்ட் மாதத்தில்...

Read moreDetails
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்  முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்...

Read moreDetails
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில்...

Read moreDetails
தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான நான்கு தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும்...

Read moreDetails
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காலியில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் சொனால் தினுஷ தனது கன்னிச் சதத்தை பதிவு செய்துள்ளார்....

Read moreDetails
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

தனமல்வில பொலிஸ் தலைமையகத்தின் நிக்கவேவ பகுதியில் உள்ள கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்தி, அதன் உரிமையாளர்களிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில்...

Read moreDetails
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

கண்டி, எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு, இலங்கை பொலிஸார் நாளை (18) முதல் சிறப்புப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளனர். இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் பெரஹெர...

Read moreDetails
Page 14 of 7369 1 13 14 15 7,369

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist