Latest Post

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து...

Read moreDetails
நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையையடுத்து, நாட்டில் யூரியா உரக் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதால், நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம்...

Read moreDetails
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், மொஸ்கோவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் ஜோன்ஸ் ஜெரார்டஸை ரஷ்யா வெளியேற்றியுள்ளதாக, ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை...

Read moreDetails
ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் சமூக நலத்திட்டங்களின் மறுமதிப்பீடு இவ்வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக “Prime d’activité” உதவித்தொகை மாதத்திற்கு சராசரியாக 50 யூரோ அளவில் உயர்த்தப்பட்டுள்ளது....

Read moreDetails
ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

ஈரான், இஸ்ரேல் மீது பல கட்டங்களாக ஏவுகணைகளை ஏவியதாகவும், மேலும் அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக யேமனில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் இன்று...

Read moreDetails
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

சிறுபோக நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில், கந்தளாய் குளத்தின் பிரதான மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் இன்று (30) காலை சுபவேளையில் திறந்துவிடப்பட்டது. கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர்...

Read moreDetails
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது (PUCSL) இங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30...

Read moreDetails
டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர்  மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!

டெர்பி (Derby) நகர மையத்தில் கார் மோதியதில் காயமடைந்த ஏழு நபர்களில் இருவர் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி கடந்த சனிக்கிழமை...

Read moreDetails
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில்,  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. நீதிமன்ற உத்தரவின்படி, பாதுகாப்பு படைகள்...

Read moreDetails
Page 14 of 6866 1 13 14 15 6,866

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist