Latest Post

சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையில் உள்ள வீட்டிலிருந்து வெளியேற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  தீர்மானித்துள்ளது. குறித்த சர்ச்சைக்குரிய வீட்டையும் நிலத்தையும்...

Read moreDetails
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று...

Read moreDetails
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும்...

Read moreDetails
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

மல்வானை பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) ஒப்படைப்பதற்குப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

Read moreDetails
இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

மேற்கு இடாஹோவில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடந்த விமானக் கண்காட்சியின் போது, ​​இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

Read moreDetails
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்(18) அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில்...

Read moreDetails
இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு அதிசய சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு தோட்டத்தில்...

Read moreDetails
மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!

இலங்கையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இன்று (18) காலை 10.00 மணி வரையான...

Read moreDetails
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, குடிமக்கள் தங்கள் விவரங்கள் பதிவேட்டில்...

Read moreDetails
Page 15 of 7018 1 14 15 16 7,018

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist