Latest Post

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காலியில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் சொனால் தினுஷ தனது கன்னிச் சதத்தை பதிவு செய்துள்ளார்....

Read moreDetails
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

தனமல்வில பொலிஸ் தலைமையகத்தின் நிக்கவேவ பகுதியில் உள்ள கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்தி, அதன் உரிமையாளர்களிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில்...

Read moreDetails
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

கண்டி, எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு, இலங்கை பொலிஸார் நாளை (18) முதல் சிறப்புப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளனர். இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் பெரஹெர...

Read moreDetails
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

அரசாங்கத்தால் 2026 ஆம் ஆண்டு கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவிற்கு (L.D.-0.6/2026) எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...

Read moreDetails
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)...

Read moreDetails
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவான 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 90 சதவீதமாக...

Read moreDetails
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்  நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இடம்பெற்றது. தேசிய...

Read moreDetails
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

காணாமல் போன பாடசாலைப் பாடப்புத்தக கையிருப்பு தொடர்பான சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்வி அமைச்சு துறைசார் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்....

Read moreDetails
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

ஆகஸ்ட் மாத அஸ்வெசும தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 19ஆம் திகதி வரவு வைக்கப்படும் என நலவாழ்வு நல உதவி வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை வாரியம்...

Read moreDetails
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

ஆண்டுதோறும் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவிற்காக ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், பொலிஸ்...

Read moreDetails
Page 15 of 7369 1 14 15 16 7,369

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist