Latest Post

மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!

இலங்கையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இன்று (18) காலை 10.00 மணி வரையான...

Read moreDetails
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, குடிமக்கள் தங்கள் விவரங்கள் பதிவேட்டில்...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு.!

இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் வவுனியாவிலும்...

Read moreDetails
கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்!

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (UDF) மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்து இன்று (18) கேரள முதலமைச்சராகப் பதவியேற்றார்....

Read moreDetails
காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தனர்.  அதேவேளையில், சவுதி அரேபியா...

Read moreDetails
இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

இலங்கை நாடாளுமன்றத்தின் பெண்கள் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் (Women Parliamentarians’ Caucus) 19 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், கடந்த மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி...

Read moreDetails
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவரி கொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ்...

Read moreDetails
எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது....

Read moreDetails
மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய...

Read moreDetails
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில்...

Read moreDetails
Page 16 of 7019 1 15 16 17 7,019

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist