Latest Post

தேசிய வரி வாரம் ஜூலை 6 இல் ஆரம்பம்

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் 'வரி சக்தி 2026' விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த விசேட...

Read moreDetails
டெங்கு  நுளம்பு பெருக விட்டமையினால் ஹோமகம பணிமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு!

ஹோமகம நீதவான் ரஜேந்திர ஜயசூரிய இன்று (02) ஹோமகம பேருந்து பணிமனை வளாகத்திற்குள் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் இருந்த காரணத்தால், அதற்கு ரூ. 25,000 அபராதம்...

Read moreDetails
மொழி உரிமையும் மதிக்கப்படும் சமத்துவ இலங்கை நோக்கி உறுதிபூண்டுள்ளோம்

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails
நியூசிலாந்தில்  எல் நினோ நிலவுவதாக அறிவிப்பு!

நியூசிலாந்து அரசாங்கம் நாட்டில் எல் நினோ நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இயற்கை பேரிடர்கள், காலநிலை மாற்றம் மற்றும் கடல்சார் சூழல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் நியூசிலாந்து...

Read moreDetails
டெங்கு காய்ச்சல் காரணமாக நுண்கலைப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்வி...

Read moreDetails
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர்...

Read moreDetails
வாடகை முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு தகரத்திலான கொட்டகை!

வடமராட்சி பருத்தித்துறை நகர சபையினரால் நவீன சந்தை தொகுதியிலுள்ள வாடகை முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு தகரத்திலான கொட்டகை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி...

Read moreDetails
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி!

இந்திய ஆடவர் தேசிய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

Read moreDetails
சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறிய எஸ்.டி.ஐ. வருண ஜயசுந்தர

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர்...

Read moreDetails
‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திடமிருந்து (CBFC) சான்றிதழ் பெறுவதற்கு முன்பே, ஏப்ரல் 9 ஆம் திகதி கசிந்த 'ஜனநாயகன்' திரைப்படம் சட்டவிரோதமாக 1.2 கோடி பேரால் பார்க்கப்பட்டதாகச்...

Read moreDetails
Page 17 of 7195 1 16 17 18 7,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist