இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (02) ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சியுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் தொடக்க உரையில் ஜப்பானுடனான உறவுகளைப் பாராட்டினார். இரு...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (02) ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சியுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் தொடக்க உரையில் ஜப்பானுடனான உறவுகளைப் பாராட்டினார். இரு...
Read moreDetailsஉலகின் மிக முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான பனாமா கால்வாயை சீனா தன்வசப்படுத்துவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கா அதனை மீண்டும் கைப்பற்றும் என்றும்...
Read moreDetailsஆறாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...
Read moreDetailsவட அயர்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 21 பேருக்கு எம்பாக்ஸ் (Mpox) தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து...
Read moreDetailsஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) கண்டறிந்துள்ளது....
Read moreDetailsஅடுத்த பிரதமராக வருபவர் உள்ளூர் சமூகங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதில் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தெரிவித்துள்ளார். மேலும்,...
Read moreDetailsபிரித்தானிய அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட நீண்டகால பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் 5 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறை காணப்படுவதாகக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவி கெமி பேடனோக் குற்றம் சாட்டியுள்ளார்....
Read moreDetailsஎதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்...
Read moreDetailsகிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர, வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும்...
Read moreDetailsமன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.