Latest Post

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ்....

Read moreDetails
பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!

தர்மசாலாவில் நேற்று (17) மாலை நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி...

Read moreDetails
ஹஜ் பண்டிகையை மே 28 அன்று கொண்டாட தீர்மானம்!

இலங்கையில் சனிக்கிழமை (16) அன்று பிறை தென்படாததை அடுத்து ஹஜ் பெருநாள் மே 28 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

மின்னணு ஆவண சான்றூட்டல் அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் உள்ள அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும்...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

2009 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டவர்களும் அனுபவித்த இன்னல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.  இனவெறியை எதிர்த்து, தன்னாட்சி...

Read moreDetails
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி 3 பேர் உரிழந்துள்ளனர். இன்றைய (17) தினம் தெல்தெனிய - பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில்...

Read moreDetails
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட இருவர்...

Read moreDetails
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

டுபாயை தளமாகக் கொண்ட சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளமையினால் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது...

Read moreDetails
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்து தற்செயலாக நடக்கவில்லை என்பதும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரால் தண்டவாள பாகங்கள் திருடப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வனவாஸல...

Read moreDetails
Page 18 of 7019 1 17 18 19 7,019

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist