Latest Post

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (02) ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சியுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் தொடக்க உரையில் ஜப்பானுடனான உறவுகளைப் பாராட்டினார். இரு...

Read moreDetails
பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

உலகின் மிக முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான பனாமா கால்வாயை சீனா தன்வசப்படுத்துவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கா அதனை மீண்டும் கைப்பற்றும் என்றும்...

Read moreDetails
இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

ஆறாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...

Read moreDetails
வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

வட அயர்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 21 பேருக்கு எம்பாக்ஸ் (Mpox) தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து...

Read moreDetails
ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல் – HRCSL 

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) கண்டறிந்துள்ளது....

Read moreDetails
ஆண்டி பர்ன்ஹாமின் ‘தொலைநோக்கு’ திட்டத்திற்கு ஏஞ்சலா ரெய்னர் ஆதரவு!

அடுத்த பிரதமராக வருபவர் உள்ளூர் சமூகங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதில் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தெரிவித்துள்ளார். மேலும்,...

Read moreDetails
பாதுகாப்புத் திட்டத்தில் 5 பில்லியன் பவுண்ட் பற்றாக்குறை – பிரதமர் ஸ்டார்மர் மீது கெமி பேடனோக் அதிரடி குற்றச்சாட்டு!

பிரித்தானிய அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட நீண்டகால பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் 5 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறை காணப்படுவதாகக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவி கெமி பேடனோக் குற்றம் சாட்டியுள்ளார்....

Read moreDetails
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்...

Read moreDetails
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடியில் முன்னிலை!

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர, வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும்...

Read moreDetails
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர்...

Read moreDetails
Page 18 of 7195 1 17 18 19 7,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist