Latest Post

இணையவழி குற்றங்கள்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது!

இணையவழி நிதி மோசடிகள் மீதான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள இலங்கை அதிகாரிகள், 2026-ஆம் ஆண்டில் 27 சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 1,093 வெளிநாட்டினரைக் கைது செய்துள்ளனர். பொலிஸ்...

Read moreDetails
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

நாட்டில் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான...

Read moreDetails
ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணிக்கு சமரி அத்தப்பத்து தலைமை...

Read moreDetails
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?

இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், பிசிசிஐ-யின் சிறப்புத் திறன் மையத்தின் (Centre of Excellence) தற்போதைய தலைவருமான வி.வி.எஸ். லக்ஷ்மன், இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியப்...

Read moreDetails
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பிபல்கோட்டிக்கு அருகிலுள்ள மாயாபூரில், கட்டுமானத்தில் இருந்த THDC சுரங்கப்பாதைக்குள் வியாழக்கிழமை மாலையில் நிலச்சரிவு மற்றும் அதிகப்படியான நீர் கசிவினால் 7...

Read moreDetails
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் சர்வதேச நீர் முகாமத்துவ நிறுவனத்தின்...

Read moreDetails
543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!

மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிரந்தரமாக 543 ஆக நிர்ணயிப்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருமாறு வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் சி....

Read moreDetails
பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் – பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில்...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பெண்ணொருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஆனமடுவ பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails
‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது,  3, 920 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர்...

Read moreDetails
Page 18 of 7361 1 17 18 19 7,361

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist