தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட இருவர்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட இருவர்...
Read moreDetailsடுபாயை தளமாகக் கொண்ட சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளமையினால் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது...
Read moreDetailsவனவாஸல ரயில் விபத்து தற்செயலாக நடக்கவில்லை என்பதும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரால் தண்டவாள பாகங்கள் திருடப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வனவாஸல...
Read moreDetailsமத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை இல்லம் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. முன்னாள் அமைச்சர் பெசில்...
Read moreDetailsமுள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம்...
Read moreDetailsஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம்...
Read moreDetailsஇலங்கை மக்கள் வங்கியில் வெளிநாட்டு நாணய மாற்றுப் பணப்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் சிலருக்கு உரிய தொகையை விடக் கூடுதல் தொகை செலுத்தப்பட்டமை...
Read moreDetailsவனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே நேற்று (16) ஏற்பட்ட ரயில் தடம் புரள்வு விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக...
Read moreDetailsமருதமுனைக்கு தனியான நகர சபையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.