Latest Post

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ பெருந்திருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப...

Read moreDetails
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டாவ வீதியின் பழைய சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்  3,756 லீற்றர் கோடாவுடன் பெண் உட்பட மூவர்...

Read moreDetails
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து...

Read moreDetails
நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு!

ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான மூன்று சிறப்பு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற வழக்கில், பாதுகாப்புத் தரப்பின் சாட்சிய விசாரணை இன்று முதல் நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் குற்றம்...

Read moreDetails
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தகுளிய – கற்பிட்டி – அந்தர குடாவ பகுதியில் நேற்று (16) மாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும்...

Read moreDetails
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்று...

Read moreDetails
மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

நாயாறு கடற்கரையில் நீந்தச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் அச்சுவெளி பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் ஆவார். கனடாவில் வசித்து வந்த குறித்த...

Read moreDetails
அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவர், கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 12 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்தவர் என்று...

Read moreDetails
இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

காலியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், மழை குறுக்கிட்ட போதிலும், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 460...

Read moreDetails
பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் ஆலயத்திற்குள் திங்கட்கிழமை (17) பக்தர்கள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும்...

Read moreDetails
Page 20 of 7371 1 19 20 21 7,371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist