Latest Post

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் ஆலயத்திற்குள் திங்கட்கிழமை (17) பக்தர்கள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும்...

Read moreDetails
நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நேற்று (15) நயினாதீவு அருகே விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பான தகவல் கிடைத்த உடனேயே,...

Read moreDetails
ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது விளையாட்டு வாழ்க்கையின் முடிவிற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். இந்த காலப் பகுதி பலரும் எதிர்பார்த்ததை விட மிக அருகிலேயே உள்ளது. ஆகஸ்ட்...

Read moreDetails
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஹங்கேரியில், 57 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற போலந்து நாட்டுப் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது...

Read moreDetails
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

வியட்நாம் - இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...

Read moreDetails
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பிராந்தியத்தில் திங்களன்று (17) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.9 ரிக்டர் அளவு கொண்டதாக இருந்ததாக ஜெர்மனியின் GFZ...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read moreDetails
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களின் விளைவாக உக்ரைனில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்களுக்குத் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . நேற்று...

Read moreDetails
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

பிரதமர் மோடி பயன்படுத்திய திமாகி நக்சல்கள் என்ற சொல்லாடல் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டின் 80வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி முக்கிய...

Read moreDetails
Page 21 of 7371 1 20 21 22 7,371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist