Latest Post

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்து மற்றும் ஆறாவது இருகட்ட மதிப்பாய்வுகள் (Reviews) குறித்த இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

Read moreDetails
“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணியின் முன்னணி நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (Robert Lewandowski), இந்த கோடைகாலத்துடன் தனது ஒப்பந்தம் நிறைவடைவதை அடுத்து, அணியில் இருந்து...

Read moreDetails
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

தமிழக முதல்வராக பதவி யேற்ற ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், அதன் முக்கியத்துவம்,...

Read moreDetails
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது ....

Read moreDetails
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவின் போர் விமானங்களுக்கு, ஈரானிய ட்ரோன்களை (Drones) மிகக் குறைந்த செலவில் சுட்டு வீழ்த்தக்கூடிய புதிய ஏவுகணை அமைப்புகள் (Missile Systems)...

Read moreDetails
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

பிரித்தானியாவின் தொழிற்கட்சியில் (Labour Party) தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரித்தானியப்...

Read moreDetails
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி...

Read moreDetails
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வுகளும்...

Read moreDetails
வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பலாலி பொலிஸ்...

Read moreDetails
கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று (16) அதிகாலை மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சுமார் 5.00...

Read moreDetails
Page 22 of 7021 1 21 22 23 7,021

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist