Latest Post

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails
இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

வாசிப்பதற்கு நேரமில்லையெனில் இந்த குரல் பதிவை கேளுங்கள்..🎧   முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைக்காக தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப்...

Read moreDetails
கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு பேர வாவியைச் சுற்றியுள்ள பகுதியை சர்வதேச சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாக மேம்படுத்துவதற்காக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'Temple City' திட்டம்...

Read moreDetails
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read moreDetails
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (30) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு சார்ந்த 15...

Read moreDetails
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

பொசன் பூரணை தினத்தன்று புத்தளம் - சாலியவெவ பகுதியில் புகையிலையுடன் கூடிய வெற்றிலைச் சுருள்களை தானமாக வழங்கிய ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த...

Read moreDetails
14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு!

விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பான்மையானோர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே என சுகாதார அமைச்சகத்தின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவிக்கிறது. 11வது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை...

Read moreDetails
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் பிறந்த, பொதுமக்களின் பரவலான கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது. ...

Read moreDetails
‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!

உலகப் புகழ்பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' 'Game of Thrones' தொடரின் முதல் சீசனில், டேனரிஸ் டார்கேரியனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட மூன்று உண்மையான டிராகன் முட்டைகளும், அவற்றுக்கான...

Read moreDetails
Page 23 of 7195 1 22 23 24 7,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist