Latest Post

ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை...

Read moreDetails
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வெற்றி மாறன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்...

Read moreDetails
நடுவானில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக...

Read moreDetails
மீண்டும்  அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை

செப்டம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read moreDetails
ஆப்கானிஸ்தானுக்கு  அனைத்து வித உதவிகளையும்  செய்யத்  தயார்! -பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட  சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித  உதவிகளையும் செய்வதற்கு  தயாராக இருப்பதாக ...

Read moreDetails
சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்

2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான லாப் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்போவதில்லை என லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதமும் லாப் எரிவாயு சிலிண்டரின்...

Read moreDetails
அமெரிக்க ஓபன்; கார்லோஸ் அல்கராஸ், நோவக் ஜோகோவிச் முன்னேற்றம்!

நியூயோர்க்கில் ஆர்தர் ஆஷ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 31) அன்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் நேர்...

Read moreDetails
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு (31) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்கள் பலரும் நகங்கர்...

Read moreDetails
இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும்...

Read moreDetails
இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (செப்டெம்பர் 01) சந்தித்து கலந்துரையாடினார். இந்தியத்...

Read moreDetails
Page 1303 of 7454 1 1,302 1,303 1,304 7,454

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist