Latest Post

விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

இந்து மதங்களில் விநாயகப் பெருமானே முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும், வழிபாட்டினையும் துவங்குவதற்கு முன் விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வணங்க...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் சிறிதளவான...

Read moreDetails
மன்னாரில் இன்று 24 வது நாளாகவும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக 24 வது நாளாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில்...

Read moreDetails
நடிகை அபர்ணாவை என் தந்தை காதலித்தார்! – ஸ்ருதி ஹாசன்

நடிகரும் அரசியல்வாதியுமான  கமல்ஹாசன் நடிகை அபர்ணா என்பவரை தனது இளம் வயதில் காதலித்தாக நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன்  ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி பெரும் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது,...

Read moreDetails
புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்...

Read moreDetails
கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது.  இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின்...

Read moreDetails
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதன்படி   50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான 3 சரீர பிணைகளில்  செல்வதற்கு ...

Read moreDetails
காசா மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி!

உதவித் தொகை வழங்குவதன் மூலம் காசாவில் உள்ள  40 மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை பிரித்தானியாவில் தொடர்வதற்கு  பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் சுமார் 40 மாணவர்களுக்கு...

Read moreDetails
நீதிமன்ற வளாக போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி காயம்!

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசியதாகக் கூறப்படும் பொருள் தாக்கப்பட்டதில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails
Page 1325 of 7456 1 1,324 1,325 1,326 7,456

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist