கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களால், றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த...
Read moreDetailsகொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களால், றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த...
Read moreDetailsகம்போடியாவில் மோசடிக் கும்பல்கள் மீது எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால், சில கும்பல்கள் இலங்கையில் உள்ள கடற்கரை ஓய்விடங்களுக்கும் அலுவலகக் கட்டிடங்களுக்கும் இடம் பெயர்கின்றன. இதனால் இலங்கை...
Read moreDetailsஹொரன பகுதியில் உள்ள அரச வங்கி (State Bank) ஒன்றிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி...
Read moreDetailsஇலங்கையின் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டது...
Read moreDetailsஉணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்...
Read moreDetailsகால்பந்தின் மாபெரும் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஃபிஃபா உலகக் கிண்ணம் தொடர்ந்து விசித்திரமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஒரு சாதாரண பயணச்சீட்டு...
Read moreDetailsஅபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 4 வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும்...
Read moreDetailsலெபனான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் மீறி, இஸ்ரேல் இராணுவம் லெபனானின் முக்கிய நகரான டயர் (Tyre) மீது...
Read moreDetailsராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில்கள், மசூதி உள்ளிட்ட சில மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம்,...
Read moreDetailsவட அயர்லாந்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வுப் போதாது எனக் கூறி, அதற்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.