Latest Post

புடினுக்கு அவசர அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி!

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு புதிய முயற்சியாக, தனக்கும் விளாடிமிர் புடினுக்கும் இடையே ஒரு நேருக்கு நேர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி...

Read moreDetails
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள...

Read moreDetails
பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

பல நாட்களாக நிலவி வந்த தீவிர யூகங்களுக்கு மத்தியில், பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து...

Read moreDetails
கோவோல்டா (GoVolta) ரயிலில் வெறும் 19 யூரோவுக்கு பாரிஸ் டூ ஆம்ஸ்டர்டாம் டிக்கெட்

நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான GoVolta, பரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு இடையே தினசரி ரயில் சேவைக்கான டிக்கெட்டுகளை 19 யூரோ முதல்  விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது....

Read moreDetails
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன பத்தாவது...

Read moreDetails
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான...

Read moreDetails
உலக சுற்றாடல் தினம் இன்று

உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும் . 1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு...

Read moreDetails
பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு...

Read moreDetails
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர் (மி.மீ) அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails
Page 146 of 7217 1 145 146 147 7,217

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist