ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற முறையை பிரித்தானிய...
Read moreDetailsஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற முறையை பிரித்தானிய...
Read moreDetailsதெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி...
Read moreDetailsபிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் கடந்த ஓராண்டில் மாத்திரம் , மருத்துவ உலகில் 'ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத கொடூரத் தவறுகள்' என வகைப்படுத்தப்பட்ட 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...
Read moreDetails21 ஆம் நூற்றாண்டில் தரையிலிருந்து காணக்கூடிய மிக நீண்ட முழு சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2 ஆம் திகதி நிகழும். இது மில்லியன் கணக்கான மக்களுக்கு...
Read moreDetailsமொரிஷியஸிடமிருந்து சாகோஸ் தீவுகளை வாங்கும் திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக, டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவை தவிர்த்துவிட்டு, டியாகோ கார்சியாவின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்வதற்காக...
Read moreDetailsபோரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்த, திட்டத்திற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் தலைவர்கள்...
Read moreDetailsசொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் (08) இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது. பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட...
Read moreDetailsநானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (8) காலை...
Read moreDetailsஇந்த ஆண்டின் தொடக்கத்தில் மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் குறையவில்லை என்றும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து சந்தைக்குள் வந்துகொண்டிருப்பதாகவும் இலங்கை...
Read moreDetailsஅமெரிக்காவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கிண்ண போட்டிகளுக்காக, ஈரான் தேசிய கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோ எல்லையோர நகரமான டிஜுவானாவை சென்றடைந்தது. துருக்கியில் மூன்று வாரப் பயிற்சி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.