Latest Post

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

மின்சாரத் துறையில் தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வைக் கோரியுள்ளன. மேலும் அந்தக் கோரிக்கை வழங்கப்பட்டால், மின்சாரக் கட்டணங்களை சுமார் 100% அதிகரிக்க வேண்டியிருக்கும்...

Read moreDetails
கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

வளைகுடா நாடுகளிலும் போரின் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில், கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. UAE , சவுதி...

Read moreDetails
13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹரிஷ் ராணா என்பவர் கடந்த...

Read moreDetails
பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்து விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண்னும் உயிரிழப்பு!

பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர்...

Read moreDetails
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் நிலையினால் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இரு தரப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளை...

Read moreDetails
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!

மத்திய கிழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போர்நிலையை முன்னிட்டு,  பிரதமர் Sébastien Lecornu இன்று 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு முக்கிய அரசியல்...

Read moreDetails
மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோரின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள்...

Read moreDetails
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் !

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாண ஆளுனரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்....

Read moreDetails
ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பொருளாதாரக் கண்காணிப்புக் குழு!

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு,...

Read moreDetails
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால்...

Read moreDetails
Page 150 of 6931 1 149 150 151 6,931

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist