Latest Post

காணமல் போயுள்ள குடும்பப் பெண்

கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் காணமல்...

Read moreDetails
தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்பு!

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு...

Read moreDetails
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

2026 ஆம் ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் 13,590 டெங்கு நோயாளிகளும், அதனால் 4 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று...

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுண்ணாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுண்ணாகம்...

Read moreDetails
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

துபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானங்களும்,...

Read moreDetails
போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

ரஞ்சியில் போக்குவரத்து விதி மீறலுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு ₹ 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  நகர போக்குவரத்து கண்காணிப்பு...

Read moreDetails
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு வான்வெளி ஒரு வாரத்திற்கு மூடப்படுவதால் இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருவாய் இழப்பு ஏற்படும், ஏனெனில் சுமார் 30 சதவீத வருகை...

Read moreDetails
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் நடத்​திய தாக்​குதலில் கொ*ல்​லப்​பட்ட பள்​ளி மாணவிகள் உட்பட 165 பேருக்​காக வரிசை​யாகத் தோண்​டப்​பட்​டுள்ள கல்லறைகளின் புகைப்​படத்தை ஈரான் அரசு வெளி​யிட்​டுள்​ளது. ஈரானின்...

Read moreDetails
சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)...

Read moreDetails
மின்மாற்றியில் தீ விபத்து! 

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஒரு மின்மாற்றியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதனால் மின்மாற்றி...

Read moreDetails
Page 179 of 6936 1 178 179 180 6,936

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist