Latest Post

வான்பரப்பை மூடியது ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால்...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் நிலவும் காற்று மாசுபாடுகள் இந்த நிலைக்கு...

Read moreDetails
53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

முன்னாள் பொருளாதார அமைச்சர் எரிக் லொம்பாரட்  சுமார் 50,000 செல்வந்த குடும்பங்களுக்கு அவர்களின் நிதிச் சொத்துகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வரி  வருமானமே உள்ளது என தெரிவித்துள்ளார். நிலச்...

Read moreDetails
பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

பிரிட்டனில் 'சார்ஜ்பேக்' (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி கடைகள் மற்றும் உணவகங்களில் மோசடி செய்வது அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நடைமுறை தற்போது 'ஒரு தொற்றுநோயாக' மாறிவிட்டதாக...

Read moreDetails
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

ஈரான் வான் பரப்பு மூலமான பொதுமக்கள் விமானப் போக்குவரத்து சனிக்கிழமை காலை அவசரமாக திருப்பி விடப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் ‍ஈரானிய உச்ச...

Read moreDetails
பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

எப்ஸ்டீனின் தனியார் விமானங்கள் பிரித்தானியாவின் விமானப்படை தளங்களில் தரையிறங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்த பயன்படுத்திய தனியார் ஜெட்...

Read moreDetails
ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

ஈரான் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அங்கிருந்து தங்களது தூதரக ஊழியர்களை தற்காலிகமாக வெளியேற்றியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்...

Read moreDetails
இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுக திட்டத்தை இந்திய கப்பல் பதிவு நிறுவனம் தொடங்கியது.  இந்த மைல்கல் சர்வதேச பாதுகாப்புப் பணிகளில் இந்திய கப்பல்...

Read moreDetails
குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளியில் பெரும்பான்மை இனத்தவர்களால் உப்பளம் அமைக்க முயற்சிக்கப்படும் காணிகள், தமிழ் மக்களின் அறுதி உறுதி தனியார் காணிள் எனவும், அந்தக்காணிகள் மீட்கப்பட்டு காணிகளுக்குரிய...

Read moreDetails
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில்...

Read moreDetails
Page 196 of 6939 1 195 196 197 6,939

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist