Latest Post

யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் , குறித்த சம்பவம் தொடர்பில்...

Read moreDetails
அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள் !

2026.06.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் அங்கீகாரங்கள் குறித்த விபரங்கள் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 1. கிராமிய...

Read moreDetails
இன்று நள்ளிரவு முதல்  சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்

ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம்...

Read moreDetails
நீர்க் கட்டண திருத்தம் தொடர்பில் ஜூன் 30 தீர்மானம்!

நீர்க் கட்டணங்களில் திருத்தம் செய்வது அவசியமா என்பது குறித்து ஜூன் 30 அன்று அரசாங்கம் மீளாய்வு செய்யும் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்...

Read moreDetails
பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு!

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால்...

Read moreDetails
அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன் போது இந்தியாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட சுமார் 08 லட்சம்...

Read moreDetails
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

2026-2027 ஆம் சீசனுக்கான தேசிய வீரர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 46 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புக்கு அமைவாக, ஒப்பந்தக் காலம்...

Read moreDetails
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க நன்கொடை ஹெலிகொப்டர்கள்! 

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு (SLAF) வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் கடல் வழியாக இலங்கைக்கு வந்துள்ளன. இந்த விமானங்களின் வருகையானது இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும்...

Read moreDetails
முன்பள்ளி சிறுவர்கள் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பில் நீதிமன்ற மறுஆய்வைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்!

வடமேற்கு லண்டனில் உள்ள முன்பள்ளி ஒன்றில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான விவகாரத்தில், அங்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க உள்ளூர்...

Read moreDetails
பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

தெற்கு யார்க்ஷயரில் (South Yorkshire) உள்ள டான் ஆற்றில் நீராட சென்று காணாமல் போன 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெக்ஸ்பரோ (Mexborough) பகுதியில் உள்ள...

Read moreDetails
Page 198 of 7259 1 197 198 199 7,259

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist