Latest Post

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஆப்கான் தலிபான்கள்!

பாகிஸ்தான் காபூல் மற்றும் காந்தஹார் மீது குண்டுவீச்சு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான்...

Read moreDetails
பொலிவிய விமானப் படை விமானம் விபத்து; 15 பேர் உயிரிழப்பு!

பொலிவிய விமானப்படை சரக்கு விமானம் ஒன்று நாட்டின் மேற்கு நகரமான எல் ஆல்டோவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நேற்று (27) மாலை பொலிஸாரால்...

Read moreDetails
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் சனத் ஜெயசூர்யா?

2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 போட்டிக்குப் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில்...

Read moreDetails
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிய‍ை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப்...

Read moreDetails
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கா நிலையம் ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக...

Read moreDetails
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான 'ஆரோக்கியா' திட்டத்திலிருந்து மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய...

Read moreDetails
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஈரானின்...

Read moreDetails
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

டித்வா' சூறாவளியினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, நெலும்மல கிராமத்தில் நடைபெற்ற மூன்றாம் மாத நினைவையொட்டிய அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார். கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலாளர்...

Read moreDetails
Page 199 of 6940 1 198 199 200 6,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist