Latest Post

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், நாட்டின் பெரும்பாலான பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் நிதி இழப்புகளைச் சந்தித்து...

Read moreDetails
ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் இலங்கை வம்சாவளி தமிழர்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியில் நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதன் மூலம், இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல்...

Read moreDetails
லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு பகுதிநேர போர்நிறுத்தத்தை லெபனான் திங்களன்று (01) அறிவித்துள்ளது.  நாட்டைத் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாக்கி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மையின்மையைத் தூண்டிவரும் மோதலில் பதட்டத்தைத்...

Read moreDetails
ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

பகைமை நாடுகளின் ட்ரோன் தாக்குதல்களால் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புப் பகுதிகளுக்கு...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழினம் கொன்றழிக்கப்பட்ட இறுதிப் போரின் போது, சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டது என்பதை, இலங்கை கடற்படையின்...

Read moreDetails
வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "வளமான நாடு அழகான வாழ்க்கை" சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை...

Read moreDetails
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இரண்டு...

Read moreDetails
பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

வெசாக் காலகட்டத்தில் வெசாக் அலங்காரங்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பண்டாரகம...

Read moreDetails
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிரான உள்ளூர் நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 336 இலங்கை ரூபாய்...

Read moreDetails
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

அண்மைய எரிபொருள் விலை உயர்வுகள் இருந்தபோதிலும், விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தொடர்ந்து கணிசமான நிதி இழப்புகளைச் சந்தித்து வருவதாக...

Read moreDetails
Page 199 of 7259 1 198 199 200 7,259

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist