Latest Post

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

நாணயக் கொள்கைச் சபையானது நேற்றைய (25) தினம் நடைபெற்ற தனது பணவியல் கொள்கை வாரியக் கூட்டத்தில் ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தினை (Overnight Policy Rate) 100...

Read moreDetails
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்புகள் இன்று (26) அறிவிக்கப்பட உள்ளன....

Read moreDetails
தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக உருவாகி வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி,...

Read moreDetails
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின்கீழ், 1,265,270.00 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

Read moreDetails
விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே 1-ம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பெற்ற ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு...

Read moreDetails
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி உலகிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், அதனை முறையான சட்ட விதிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கத்தோலிக்கத்...

Read moreDetails
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

அடுத்த மாதம் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை (2026) தொடர் ஓர் சுற்றுச்சூழல் பேரழிவு என்று சூழலியல் ஆர்வலர்கள், அமைப்புகள் பேசி...

Read moreDetails
இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

இந்தியாவில் மீண்டும் இன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இன்றோடு நான்காவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய விலை...

Read moreDetails
தையிட்டி தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கு போலியானது – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இன்றையதினம் (25) தெரிவித்துள்ளார்....

Read moreDetails
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

ஐபில் கிரிக்கெட் போட்டிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன லீக் போட்டியின் கடைசி இரண்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில் வெற்றிப்பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி என்ற...

Read moreDetails
Page 243 of 7273 1 242 243 244 7,273

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist