Latest Post

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்!

பரிசில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தில்...

Read moreDetails
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மஹியங்கனை - மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என...

Read moreDetails
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறுவிதமான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வலிகாமம் மேற்கு பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை,...

Read moreDetails
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைதின் பின்னர் விடுவிப்பு!

ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு இரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில், பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர், மன்னர் சார்லஸின் தம்பி...

Read moreDetails
‍கைதி தப்பியோடிய விவகாரம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தின் காவலில் இருந்தபோது போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு...

Read moreDetails
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B...

Read moreDetails
மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை இன்று (20) குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எனினும்,...

Read moreDetails
AI Impact 2026; பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டுக்காக (AI Impact 2026) புது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (19) பல்வேறு...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மற்ற இடங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும்...

Read moreDetails
நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து...

Read moreDetails
Page 256 of 6968 1 255 256 257 6,968

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist