Latest Post

மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை இன்று (20) குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எனினும்,...

Read moreDetails
AI Impact 2026; பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டுக்காக (AI Impact 2026) புது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (19) பல்வேறு...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மற்ற இடங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும்...

Read moreDetails
நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து...

Read moreDetails
குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர இன்று( 19) கான்பெராவிலுள்ள...

Read moreDetails
மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும்-ஜனாதிபதி!

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச்...

Read moreDetails
நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்!

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று...

Read moreDetails
சிவனொளிபாதமலைக்கு அருகிலுள்ள வனப்பகுதயில் திடீர் தீ விபத்து

வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. இன்று சரணாலயத்திற்கு சொந்தமான மலைப் பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. தீ விபத்திற்கான...

Read moreDetails
டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இம்மானுவேல் மக்ரோன்

இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், Europe ஒரு « பாதுகாப்பான இடம் » என்றும் அது கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளில் மட்டும்...

Read moreDetails
இலங்கையில் வாகனம் செலுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தும் வெளிநாட்வர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்...

Read moreDetails
Page 257 of 6968 1 256 257 258 6,968

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist