Latest Post

200% வரி அச்சுறுத்தல் இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது – ட்ரம்ப் தெரிவிப்பு!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2025 ஆம் ஆண்டு இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற...

Read moreDetails
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் பாதாள அறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதரை 12 ஆண்​டு​களுக்கு பிறகு மார்ச் 1-ம் திகதி முதல்...

Read moreDetails
30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்...

Read moreDetails
நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20)...

Read moreDetails
ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை

யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு...

Read moreDetails
விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்!

பரிசில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தில்...

Read moreDetails
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மஹியங்கனை - மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என...

Read moreDetails
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறுவிதமான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வலிகாமம் மேற்கு பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை,...

Read moreDetails
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைதின் பின்னர் விடுவிப்பு!

ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு இரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில், பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர், மன்னர் சார்லஸின் தம்பி...

Read moreDetails
‍கைதி தப்பியோடிய விவகாரம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தின் காவலில் இருந்தபோது போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு...

Read moreDetails
Page 255 of 6967 1 254 255 256 6,967

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist