பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சருக்கு சொந்தமான பெர்க்ஷயரில் அமைந்துள்ள வீடொன்றில் புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் சோதனை நடத்தி...
Read moreDetailsபொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சருக்கு சொந்தமான பெர்க்ஷயரில் அமைந்துள்ள வீடொன்றில் புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் சோதனை நடத்தி...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை...
Read moreDetailsதுப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய முயன்ற சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்....
Read moreDetailsநாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து...
Read moreDetailsசட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு, கொழும்பு நீதவான்...
Read moreDetailsசிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம்...
Read moreDetailsபாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரமழான்...
Read moreDetailsஇந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2025 ஆம் ஆண்டு இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற...
Read moreDetailsதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை 12 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 1-ம் திகதி முதல்...
Read moreDetailsசட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.