Latest Post

AI தாக்க உச்சி மாநாடு ஒரு நாள் நீடிப்பு!

பார்வையாளர்களின் அமோக வரவேற்ப்பினை பெற்றதைத் தொடர்ந்து புது டெல்லியில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம்...

Read moreDetails
சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து

சூர்யா நடிக்கவுள்ள படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து....

Read moreDetails
மீண்டும் தொடங்கிய உக்ரேன்-ரஷ்ய அமைதிப் பேச்சுவார்த்தை!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் ஜெனீவாவில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை...

Read moreDetails
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம்...

Read moreDetails
இங்கிலாந்து பணவீக்கம் ஜனவரியில் 3% ஆக வீழ்ச்சி!

2025 டிசம்பரில் 3.4% ஆக இருந்த இங்கிலாந்தின் பணவீக்கமானது கடந்த ஜனவரி மாதத்தில் 3% ஆகக் குறைந்துள்ளது. அத்துடன், இந்த நிலையானது இங்கிலாந்து வங்கியால் வட்டி விகிதங்களில்...

Read moreDetails
ஐசிசி டி:20 உலகக் கிண்ணம்; எஞ்சிய போட்டிகளை தவறவிடும் பத்திரன!

இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக...

Read moreDetails
போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப்...

Read moreDetails
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

அம்பத்தளையில் இருந்து தெஹிவளை வரை நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரக் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் மாதமொன்றுக்கு 1,000 பேர் கைது!

நாட்டில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 சந்தேக நபர்களை இங்கிலாந்துப் பொலிஸார் கைது செய்து வருவதாக...

Read moreDetails
ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து பிரிட்டிஷ் பொலிஸார் மதிப்பீடு!

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் (Stansted) விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும்...

Read moreDetails
Page 263 of 6969 1 262 263 264 6,969

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist