இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் (Super-8) சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின்...
Read moreDetailsஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் (Super-8) சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின்...
Read moreDetailsகிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று (18) தொடங்குகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலியும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். யேசு கிறிஸ்து...
Read moreDetailsஅமெரிக்க சிவில் உரிமைகள் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் (jesse jackson) செவ்வாய்க்கிழமை (17) காலை தனது 84 ஆவது வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட...
Read moreDetails2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வார இறுதியில் சூப்பர் 8 சுற்று போட்டிகளானது ஆரம்பமாகவுள்ளது. இந்தியா...
Read moreDetailsசட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாட்டின் பிரஜைகள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக...
Read moreDetailsஇலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். இலங்கையின்...
Read moreDetailsஇலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைவத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் இந்தச்...
Read moreDetailsவடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம்...
Read moreDetailsஇன்று (17) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தீர்மானம் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.