சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாட்டின் பிரஜைகள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக...
Read moreDetailsசட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாட்டின் பிரஜைகள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக...
Read moreDetailsஇலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்தார். இலங்கையின்...
Read moreDetailsஇலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைவத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் இந்தச்...
Read moreDetailsவடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம்...
Read moreDetailsஇன்று (17) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தீர்மானம் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடிய...
Read moreDetailsசென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவின் 19 வயதுடைய யுவ்ராஜ்...
Read moreDetailsபரிசில் உள்ள மழலையர் பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. “உடல் ரீதியான...
Read moreDetailsமடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு...
Read moreDetailsஉலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.