Latest Post

காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!

காசா பகுதிக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்ட சர்வதேச தரைவழி-கடல்வழிப் பயணக் குழுவை (Flotilla), சைப்ரஸிற்கு மேற்கே உள்ள சர்வதேச...

Read moreDetails
நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, தற்போதைய நீர் கட்டணதை எந்தவித திருத்தமும் இன்றித் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்...

Read moreDetails
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை,...

Read moreDetails
கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்....

Read moreDetails
முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த நபருக்கு சிறை தண்டனை!

முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 51 வயதுடைய மெக்சிமின் கார்ட்டர்...

Read moreDetails
டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 338 இலங்கை ரூபாவையும் விஞ்சியுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று (19) அறிவிக்கப்பட்ட தினசரி மாற்று விகிதங்களின்படி,...

Read moreDetails
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் !

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை அயர்லாந்து திருச்சபை...

Read moreDetails
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த மேலதிக நீதித்துறை விசாரணை மே 22 ஆம் திகதி...

Read moreDetails
பெல்பாஸ்ட் துறைமுக மேம்பாட்டிற்காக 1.3 பில்லியன் பவுண்ட்கள் முதலீடு!

வட அயர்லாந்தின் முக்கிய வர்த்தக நுழைவாயிலாக விளங்கும் பெல்பாஸ்ட் துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த 25 ஆண்டுகளில் 1.3 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்படவுள்ளதாக அதன் நிர்வாகம்...

Read moreDetails
கனமழையால் பயிர் சேதங்களை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு!

அண்மைய கனமழையால் விளை நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள் 14 நாட்களுக்குள் தத்தமது கமநலக் காப்புறுதிச் சபையில் இழப்பு அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின்...

Read moreDetails
Page 269 of 7278 1 268 269 270 7,278

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist