Latest Post

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக...

Read moreDetails
பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் சுமைகள் மற்றும் பாதுகாப்பற்ற வேலைகள் ஆகியவை மக்கள் சுரண்டப்படுவதற்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நவீன தொழில்நுட்பமானது குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக...

Read moreDetails
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

பிரித்தானியாவில் இன்றைய தினம் நடைபெறுகின்ற உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதற்காக,...

Read moreDetails
தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

ஆன்மீகமும் தொழில்நுட்பமும் ஒன்றிணைந்தால் எப்படி இருக்கும்? அது இப்போது ஒரு நிஜமாகியுள்ளது.  சியோலில் உள்ள ஜோக்யே ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான தென்கொரியாவின் முதல் மனித உருவ துறவி...

Read moreDetails
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்களை வழங்கி தனிநபர்களிடமிருந்து 35.8 மில்லியன் ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் கொழும்பு குற்றப்...

Read moreDetails
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பான எல்லை நிர்ணய விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இன்று (07) வழங்கியுள்ள தீர்ப்பு, அப்பகுதி மக்களின்...

Read moreDetails
ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்திப்பதற்காக விஜய் சற்று நேரத்துக்கு முன்னர் சென்னையில்...

Read moreDetails
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

கடந்த மாதம் ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னர், இஸ்ரேல் புதன்கிழமை (06) அன்று பெய்ரூட் மீது முதல் முறையாகத் தாக்குதல் நடத்தியது.  நகரின் தெற்கு புறநகர்ப்...

Read moreDetails
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர நேற்றையதினம் (06) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் குருநாகல்...

Read moreDetails
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கழமை (06) இரவு ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்...

Read moreDetails
Page 321 of 7292 1 320 321 322 7,292

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist