• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/07
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் இன்றைய தினம் நடைபெறுகின்ற உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் அச்சமின்றி தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதற்காக, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

குறிப்பாக, லண்டன் பெருநகர காவல் சேவை உட்பட பல பிராந்திய காவல்துறை பிரிவுகள், முக்கிய நகரங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

இதன் கீழ், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்திற்கிடமான நகர்வுகளை கண்காணிக்க சிசிடிவி மற்றும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு வசதிகளும் பயன்படுத்த உள்ளதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், முக்கிய நகரங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவசரநிலை ஏற்படும் சூழ்நிலைகளில் விரைவு நடவடிக்கை அணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கக்கூடிய சைபர் தாக்குதல்கள் அல்லது தவறான தகவல் பரவல்களைத் தடுக்கும் நோக்கில், டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறை இணைந்து இணைய வழி அச்சுறுத்தல்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், நகர மையங்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் முகாம்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக அமைதியை குலைக்கும் முயற்சிகள், போராட்டங்கள் அல்லது மோதல்களைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் பிரித்தானிய அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுவரை இல்லாத அளவிற்கு வலுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: electionEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

Next Post

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

Related Posts

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

2026-05-07
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!
இலங்கை

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

2026-05-07
ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!
இந்தியா

ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

2026-05-07
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!
இஸ்ரேல்

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

2026-05-07
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

2026-05-07
‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!
உலகம்

‘ஹண்டா’ வைரஸ் பரவல் : 3 பேர் உயிரிழப்பு , சுற்றுலா கப்பலில் பலருக்குத் தொற்று உறுதி!

2026-05-07
Next Post
பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

0
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

0
தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

0
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

0
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

2026-05-07
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

2026-05-07
தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

2026-05-07
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

2026-05-07
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2026-05-07

Recent News

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

2026-05-07
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

2026-05-07
தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

2026-05-07
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.