• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/07
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பான எல்லை நிர்ணய விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இன்று (07) வழங்கியுள்ள தீர்ப்பு, அப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

கல்முனை மாநகர சபைத் தேர்தல் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எதிர் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ,

இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான எல்லை மீள் நிர்ணயப் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும்.

எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இணைந்து இதற்கான அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி மூலம் இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.

கல்முனைப் பகுதியில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது குறித்து வாதாடிய போதிலும், அது தொடர்பான இறுதி முடிவை மாகாண சபைகள் அமைச்சும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய நிலையில் கல்முனை மாநகர சபைக்கோ அல்லது சாய்ந்தமருது நகர சபைக்கோ தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில், இவ்விரு சபைகளுக்குமான எல்லைகள் இன்னும் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை.

நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இரண்டு மாத கால அவகாசத்திற்குள் எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடைந்து, வர்த்தமானி வெளியான பின்னரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பானது சாய்ந்தமருது மக்களுக்குக் கிடைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகக் கருதப்படுகிறது. பல தசாப்தங்களாகத் தனி நகர சபைக்காகப் போராடி வரும் மக்களுக்கு, இந்த உத்தரவு ஒரு தெளிவான காலக்கெடுவையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.

Related

Tags: Kalmunaisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

Next Post

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

Related Posts

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!
இலங்கை

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

2026-05-07
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!
இலங்கை

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

2026-05-07
யாழ் மாவட்ட  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர்  மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!
இலங்கை

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

2026-05-07
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!
இலங்கை

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

2026-05-07
டிவிகே ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
இந்தியா

டிவிகே ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

2026-05-07
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

நிதி மோசடி, விசா விதிமீறல் குற்றச்சாட்டில் மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது!

2026-05-07
Next Post
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

0
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

0
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

0
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

0
35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

2026-05-07
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2026-05-07
ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

2026-05-07
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

2026-05-07
குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

2026-05-07

Recent News

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!

2026-05-07
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2026-05-07
ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

ஆட்சி அமைக்கும் முனைப்புக்கு மத்தியில் விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

2026-05-07
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் பெய்ரூட் மீது தாக்குதல்!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.