Latest Post

லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு

அமெரிக்காவிற்கான தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில்...

Read moreDetails
வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

மத்துகம - அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41...

Read moreDetails
நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர்' திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. கடந்த ஜனவரி 26...

Read moreDetails
நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

காரைதீவு கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை -கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள...

Read moreDetails
பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், இங்கிலாந்துக்கு 80க்கும் மேற்பட்ட பெருவெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தென்மேற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் பெருவெள்ள பாதிப்பு இருக்கும் என...

Read moreDetails
மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை கொழும்பில் சந்தித்தபோது, மலையக தமிழர் மற்றும் ஈழத்தமிழர் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாக...

Read moreDetails
டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். TikTok...

Read moreDetails
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிர்...

Read moreDetails
மட்டக்களப்பில்  வாகன தரிப்பு இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை  விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கம் இந்த...

Read moreDetails
மீனவர் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தை தோல்வி!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கரைவலை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப்...

Read moreDetails
Page 334 of 6991 1 333 334 335 6,991

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist