Latest Post

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

புத்தர் சிலைகளிலிருந்து, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள்திருடிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று  நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய...

Read moreDetails
அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான கூட்டம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான...

Read moreDetails
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  பஞ்சரத பவனி திருவிழா

வரலாற்றுப்புகழ் மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி திருவிழா இன்று இடம்பெற்றது காலை 8.00 மணிக்கு மாணவர்களின் கலை கலாசார...

Read moreDetails
ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன்  –  டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சமூக வலைத்தள பக்கத்தில், முன்னாள் ஜனாதிபதியும், ஜன நாயக கட்சியை சேர்ந்தவருமான ஒபாமாவை அவமதிக்கும்வகையில் ஒரு வீடியோ வெளியிடப் பட்டு இருந்தது. காட்டு...

Read moreDetails
பேரினவாத இனம் வாழ வேண்டும் என உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா...

Read moreDetails
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார்!

வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்​தது தொடர்​பான புகார், அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என்று டெல்லி நீதி​மன்​றத்​தில் சோனியா காந்தி பதில் அளித்​துள்​ளார். காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சோனியா...

Read moreDetails
ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59 சதவீதத்தால்அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

Read moreDetails
பிரமிட் திட்டங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2026 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களினால் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணவனுப்பல் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails
லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு

அமெரிக்காவிற்கான தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில்...

Read moreDetails
வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

மத்துகம - அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41...

Read moreDetails
Page 333 of 6991 1 332 333 334 6,991

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist