Latest Post

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள்,  மோசடியாளர்கள்,  ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என...

Read moreDetails
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே...

Read moreDetails
வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அடுத்த வாரம் முதல் 25% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

Read moreDetails
தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்புகள், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எதிர் உளவுத்துறை (Counter Intelligence)  (CI) நடவடிக்கைகளை முன்னுரிமையாக எடுத்துள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு உளவுத்துறை செயல்பாடுகள்,...

Read moreDetails
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

பிரிட்டன் மன்னர் King Charles III தனது ஆட்சிக்காலத்தின் முதல் வெளிநாட்டு பிரிட்டிஷ் ஆட்சி பகுதியாக Bermuda  தீவுக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம், அவர்...

Read moreDetails
பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

பிரபல நகைச்சுவை நடிகர் பீட்டர் கே (Peter Kay) நடித்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த யூட்டிலிட்டா அரீனா பர்மிங்காம் ( Utilita Arena Birmingham) அரங்கில் சந்தேகத்திற்கிடமான...

Read moreDetails
சவுத்எண்ட்-ஆன்-சீயில்(Southend-on-Sea)பயங்கரம்

எசசெக்ஸ் மாகாணத்தில் உள்ள Southend-on-Sea நகரில் நேற்று மாலை ஏற்பட்ட பெரும் தெரு மோதலில் இரண்டு இளைஞர்கள் கத்திக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Southend...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (02) இரவு 11.30 மணி வரை...

Read moreDetails
போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று (2) மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails
நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்சவின் இறுதிக்கிரியை...

Read moreDetails
Page 333 of 7293 1 332 333 334 7,293

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist